Browsing: Breaking

Featured posts

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்…

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), கொழும்பு கோட்டை காவல்துறையின் ஆதரவுடன், திங்கட்கிழமை காலி முகத்திடல் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டது. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபடும்…

லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு! ​இலங்கை ப்ரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’…

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி விக்ரமரத்ன (சந்தன தீபால் விக்ரமரத்ன) காலமானார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் முல்லேரியா ஆதார…

நாட்டின் தற்போதைய காலநிலை மாற்றங்கள் மற்றும் நீர் நுகர்வு அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும்…

இலங்கையில் தற்போதும் ஒவ்வொரு ஐந்து பேரில் ஒருவர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்களுக்குப் போதிய சத்தான உணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை…

கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் பெண் ஒருவரும், அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக சந்தைப் பெறுமதியைக் கொண்ட ‘ஐஸ்’…

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய கடுமையான விமர்சனங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்புடன்…

*கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி: பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!* கொழும்பு 14, நவகம்புர பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பம்…

இலங்கையில் காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், எதிர்பாராத நட்டங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விவசாய, கால்நடை, காணி…