Browsing: Breaking

Featured posts

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு: பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கடிதம்! பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPCs) நிர்வாகம் மற்றும் அதிகாரிகளால்…

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது…

பதுளை மாவட்டம், பசறை பிரதேசத்திற்கு உட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் எண்ணத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத்…

கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிச் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ​கொழும்பு பிரதான பேருந்து…

வாடகை வாகனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், தங்களைக் கடத்தல், கொள்ளை மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.…

உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான மிகச் சிறந்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி,…

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டுள்ளார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் இடம்பெற்று வரும்…

உச்சநீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையிலான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ​நீதி மற்றும் தேசிய…

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். ​இது குறித்து அந்த அதிகாரசபையின் தலைவர் ஜே.கே.ஏ. சிறிநாத எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்டமூலம் ஆகியவை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. ​​பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள் ஆரம்பமாகும் போது,…