Browsing: Breaking
Featured posts
நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு நுவரெலியா நகரில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. நுவரெலியா – சாந்திபுரம்…
#பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India)…
இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – எச்சரிக்கை!** இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில்…
2026 பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்று 16 போட்டியில், பலம் வாய்ந்த எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி…
7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்
“7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பஸ்ஸரையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல். பதுளை: இலங்கைத் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக…
உலகக் கிண்ணத்திலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ: ஸ்பெய்ன் காலிறுதிக்கு முன்னேற்றம்!
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் போர்த்துக்கல் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. நேற்றைய தினம் ஸ்பெய்ன்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 05 மற்றும் 06ஆகிய இரு தினங்களாக இடம்பெற்ற பாரிய வன்முறைச் சம்பவங்கள் குறித்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையால் இதுவரையில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் ஐந்து பேரும், கைதிகள் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனையின்…
மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி விவசாயி பலி மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை, மீட்டியாகோட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற…
நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை…