பசறை கோணக்கலையை பிறப்பிடமாகவும் பட்டாவத்தை குருவிகலை தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தெய்வானை காலமானார். இவர் நடராஜா மலர்வேந்தனின் மாமியாருமாவர்.
அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பட்டாவத்தை குருவிக்கலை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் – மலர்வேந்தன்