வருடத்தில் ஆறு மாத காலம் கடும் மழை, குளிர்,காற்று வார நாட்களில் 2.00 மணிக்கு பின்னர் போக்குவரத்து வசதி இல்லை, விடுமுறை நாட்களில் எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை. பல சொல்லன்னா துயரங்கள். வெளியில் மேலதிக வகுப்புகளுக்கு(டியூசன்) மாணவர்கள் செல்ல மாட்டார்கள்.இப்படி பல சொல்லா துன்பங்களுக்கு மத்தியில் உயர்தரத்தில் சாதித்த கோ /அயரி தமிழ் வித்தியாலய மாணவர்கள்.
பாடசாலையை மட்டுமே நம்பி தனது ஆசிரியர்களை மட்டுமே நம்பி கல்வி கற்ற மாணவர்கள். உயர்தரம் என்றாலே டியூசன் வகுப்பு செல்ல வேண்டும் என்ற கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாணவர்களும் ஆசிரியர்களும் இப்படியாக மிக உயர்ந்த பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவர்கள்.
மலையகம்.lk அதிபர் உட்பட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மலையகம்.lk வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.

