Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026

பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

August 7, 2026

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உள்ளூராட்சி மன்றங்களில் கடமை புரியும் ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு.
இலங்கை

உள்ளூராட்சி மன்றங்களில் கடமை புரியும் ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி கிழக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு.

ThanaBy ThanaAugust 30, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(முஹம்மட் றசீன்)

கடந்த 2014ம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 9 வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் கடமை புரியும் ஊழியர்களே நேற்று (28) திருகோணமலையில் வைத்து இவ்வாறு மகஜர் ஒன்றினை கையளித்து இருந்தனர்.

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த 2019 ம் ஆண்டு 180 நாள் கடமை புரிந்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு சுற்று நிருபம் வெளியிடப்பட்ட போதிலும் இதுவரை அவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பை பெற்று வெறுமனே இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களுக்கான நிரந்தர நியமனம் தற்போது கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றது.

கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக குறைந்த ஊதியத்துடன் சுகாதார ஊழியர்களாக கடமை புரியும் இவ் ஊழியர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு நிரந்தர நியமனம் வழங்குமாறு கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களிடம் எழுத்து மூலமான மகஜர் ஒன்றினை வழங்கியிருந்தார்கள்.

குறித்த ஊழியர்களிடம் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றால் என்னால் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பாக நான் ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை விரைவில் அனுப்புவதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் தெரிவித்தார்

உள்ளூராட்சி மாகாணசபை இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்பர அவர்களினால் கடந்த மாதம் சமூக ஊடகங்கள் வாயிலாக உள்ளூராட்சி மன்றங்களில் நிரந்தரமற்ற முறையில் சுமார் பத்தாயிரம் ஊழியர்கள் கடமை புரிந்து வருகின்றார்கள் அவர்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியவுடன் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026
    Editors Picks

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026

    வெலகெதர பகுதியில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவர் கைது!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.