• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் புதிய விலைகள்.

November 30, 2023

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்

November 30, 2023

நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்

November 30, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » முருகன், நளினி உட்பட நால்வரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!
இலங்கை

முருகன், நளினி உட்பட நால்வரையும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை!

ThanaBy ThanaSeptember 15, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

4 பேரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதேவேளை, நளினி இந்திய பிரஜை என்பதுடன், அவரது கணவரான முருகன் இலங்கைப் பிரஜையாவார். இதையடுத்து நளினியின் சேர்ந்து வாழ அனுமதிக்கும் கோரிக்கைக்கு அமைய அவரையும் இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதேவேளை, விடுதலையான முருகன் தன்னை இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், இலங்கயிலுள்ள அவரது தாயாரும் தனது மகனை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் புதிய விலைகள்.

November 30, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இ.தொ.கா தவிசாளரும், எம்.பியுமான ராமேஷ்வரன் டுபாய் பயணம்

November 30, 2023

மொட்டு திருடர்களை வைத்து அரசியல் செய்யவில்லை..

November 30, 2023

வெல்லவாய எல்ல பிரதான வீதியில் பாரிய மண் சரிவு

November 30, 2023
Editors Picks

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் புதிய விலைகள்.

November 30, 2023

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்

November 30, 2023

நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்

November 30, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இ.தொ.கா தவிசாளரும், எம்.பியுமான ராமேஷ்வரன் டுபாய் பயணம்

November 30, 2023

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருட்களின் புதிய விலைகள்.

November 30, 2023

நு/தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நீர் தேவையினை பூர்த்தி செய்ய உதவிய Cargill’s கொத்மலை நிறுவனத்தின் சரூ பிம சமூக நலத்திட்டம்

November 30, 2023

நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்

November 30, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.