• முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
What's Hot

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
  • முகப்பு
  • இலங்கை
  • கோவில்
  • சினிமா
  • மலையகம்
  • வாழ்க்கை
  • வெளிநாடு
Malayagam.lk
Home » “அஸ்வெசும” மேலுமொரு தொகை நிதி வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை

“அஸ்வெசும” மேலுமொரு தொகை நிதி வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

ThanaBy ThanaSeptember 20, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
வங்கி கணக்கு விபரங்கள், உறுதிசெய்யப்பட்ட ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 713 பயனாளிகளுக்குரிய, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டடார்.
குறித்த நிதியானது பயனாளிகளின் கணக்குகளில், வங்கியினால் வரவு வைக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 11 இலட்சத்து 62 ஆயிரத்து 245 அஸ்வெசும பயனாளிகளுக்கான ஜூலை மாதத்துக்குரிய கொடுப்பனவாக 7,278 மில்லியன் ரூபா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான பரிசீலனைகள் நிறைவடைந்ததன் பின்னர் அனைத்து பயனாளிகளுக்குமான கொடுப்பனவு செலுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
20 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள், தற்போது கட்டம் கட்டமாக இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக கடந்த மாத இறுதியில் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை சமர்ப்பித்து அஸ்வெசும நலன்புரி நன்மைகள் பெறப்பட்டிருந்தால் அதனை மீளப் பெறுவதற்கு நலன்புரி சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

Related Posts

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

கூட்டு உடன்படிக்கையின் படி ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு 1,800 ரூபா வழங்க முடியுமா?

December 10, 2023

நாடு முழுவதும் திடீர் மின் தடை!

December 9, 2023
Editors Picks

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் இன்று.

December 10, 2023

நமுனுகுலயில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

December 10, 2023

கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…

December 10, 2023

சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்ற கராத்தே போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலை மாணவர்கள் வெற்றி

December 10, 2023
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
© 2023 Malayagam.lk. Designed by Gnext.

Type above and press Enter to search. Press Esc to cancel.