Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

August 7, 2026

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

August 7, 2026

குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

August 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எரிபொருளால் அன்றி மின்சாரத்தினாலேயே இயங்கும்
இலங்கை

பொதுப் போக்குவரத்து வாகனங்கள் எரிபொருளால் அன்றி மின்சாரத்தினாலேயே இயங்கும்

ThanaBy ThanaOctober 7, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்காலத்தில் உலகம் பூராகவும் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாக 2030ஆம் ஆண்டளவில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டி, வேன், பஸ் மாத்திரமன்றி புகையிரதம் மற்றும் சகல பொதுப் போக்குவரத்து வாகனங்களும் எரிபொருளின்றி மின்சாரப் பயன்பாட்டினால் இயங்குபவைகளாக காணப்பட வேண்டும் என்பதற்கு உலக நாடுகளில் மாநாடுகள், கலந்துரையாடல்கள், மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான மாநாட்டின் போது மின்சார வாகனங்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்மாதம் ஒக்டோபர்14,15ஆம் திகதிகளில் ஹோமாகம பிடிபன பசுமைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசாங்க நிறுவனங்களின் அமைப்பு மற்றும் தனியார் துறையினர் இணைந்து குறைந்த செலவில், சூழல் பாதுகாப்பு மிக்க மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை இலங்கையில் பிரபல்யப்படுத்துவதற்காகவும் பரவலாக்குவதற்காகவும் இலகுவான வசதிகளை வழங்கும் முறைமையை நுகர்வோர் சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் பதற்ற நிலை

    August 7, 2026
    Editors Picks

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026

    பத்தனைப் பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது: 1 கோடியே 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை !

    August 7, 2026

    இந்திய நிதியமைச்சருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பு!

    August 7, 2026

    நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை.

    August 7, 2026

    குருவிட்ட சிறைச்சாலை மோதலில் இருவர் பலி!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.