அதிபர்களாக கடமைப் பொறுப்பேற்றவர்களை கௌரவித்தார் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். நழீம்
எம்.எஸ்.எம். றசீன்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் அதிபர் தர போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட
1- மட்/மம/ஸாஹிர் மௌலானா வித்தியாலயம் ஏ.எல்.எம் நௌபி
2- மட்/மம/அல்-அஸ்ரப் வித்தியாலயம்
எஸ்.ஏ.சி அஜ்மல் கான்
3- மட்/மம/அஹமட் பரீட் வித்தியாலயம்
எம்.எம்.ஜெஸான்
4- மட்/மம/மிச்நகர் இல்மா வித்தியாலம்
எச்.எல் முஹாஜிர்
5- மட்/மம/அறபா வித்தியாலயம்
எம்.எல். பதியுத்தீன்
6- மட்/மம/அல் அமான் வித்தியாலயம்
எஸ்.எம்.எம். அமீர்
ஆகிய அதிபர்களை இன்று நேரில் சென்று பொன்னாடை போற்றி கௌரவித்ததோடு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.









