பலாங்கொடை தஹமான பிரதேசத்தில் வசித்து வந்த இளம் கோடிஸ்வர வர்த்தகர்
ஒருவர் தனது மாமாவின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை தஹமான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை (மீஙாஹவல லேக்கம்லாஙே விஜயகுமார) என்பவரே இவ்வாறு உயிழந்துள்ளார்.
நேற்று இரவு தனது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில்
வீட்டுக்கு
வந்திருந்த மனைவியின் தந்தை
உலக்கை ஒன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த நபர் ஒரு வர்த்தக.
இரத்தினபுரி குற்றவியல். SOCO) அதிகாரிகள் வீட்டை
வீட்டை பரிசோதனை செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக
பலாங்கொடை வைத்திய சாலைக்கு
உடல் கொண்டு செல்லப்பட்டது.
தாக்குதல் நடத்திய மனைவியின் தந்தை மாமா 65 வயது
பலாங்கொடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
