சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் பொகவந்தலாவ தெரேசியா தோட்ட மோரா பிரிவில் இடம் பெற்றுள்ளது.
55 வயது உடைய பெண் ஒருவர் தேயிலை கொழுந்து பரித்து கொண்டிருந்த வேலையில் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தோட்ட வாகனம் மூலம் பொகவந்தலாவ வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ வைத்திய சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு அனுமதிக்க பட்டவர் வயது 55 மாரியாய் என்பவர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர்.
