Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

August 15, 2026

கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

August 15, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கை

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

ThanaBy ThanaJanuary 9, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை…!

பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு.

கடந்த காலங்களில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மக்களுக்கு உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லையென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அலுவலகத்தில் பணிபுரிகின்ற உத்தியோகஸ்த்தர்கள்,நிர்வாகத்தினருக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து அதிகாரிகள் முன் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சி என்பது மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு பாரிய சேவையினை செய்ய கூடிய ஒரு அமைச்சாகும்.

எமது சமூகத்திற்கு சென்றடைய வேண்டிய சேவைகள் சென்றடைந்ததா ? என்பது குறித்து சற்று யோசிக்க வேண்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு அதிகூடிய பெருபான்மையை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் அரச உத்தியோகஸ்த்தர்களாகிய நம் மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் கிடையாது, சாதாரண விடயத்தை பொதுமக்கள் நிறைவேற்றிக்கொள்ள பணிமனைகளுக்கு செல்லும் பட்சத்தில் அவர்களை அலைக்கடிப்பது நமது நாட்டில் ஒரு வழமையான செயலாக இருக்கிறது.

இதேவேளை அரச நிறுவனங்களில் கையூட்டல் பெரும் சம்பவங்களும் தொடர்ச்சியாக இடம் பெறுகிறது.
எனவே தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் ”கிளின் ஸ்ரீலங்கா” என்ற வேளைத்திட்டத்தை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து பல்வேறு வேளைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

இந்த திட்டத்தின் ஊடாக சிந்தனை ரீதியிலான மாற்றங்களை நாம் கொண்டு வர வேண்டும் இதுவரை காலமும் நாம் பழைய செயற்பாடுகளுக்கு உள்வாங்கப்பட்டுயிருந்தோம் அந்த பழைய முறையினை நாம் மாற்றவேண்டும் நம்மை தேடிவரும் மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவது எமது முக்கிய கடப்பாடாகும். இந்த 2025ம் ஆண்டில் இருந்து மக்களுக்கான சேவை தொடரும் என்றார்.

இதேவேளை இதன் போது 2025ம் ஆண்டுக்கான விஷேட வேலைத்திட்டங்கள் ,அரச உத்தியோகஸ்தர்களின் பணிகள் குறித்து சுட்டி காட்டியுதடன் தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் உத்தியோகஸ்தர்களுடன் சிநேக பூர்வமாக உரையாடினார்கள்.

அதனை தொடர்ந்து பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை, செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்தம் மன்றம்,
பனை அபிவிருத்தி சபை ,அமைச்சின் அலுவலகத்தில் இயங்கும் நிர்வாகம் பிரிவு, அபிவிருத்தி பிரிவு, திட்டமிடல் பிரிவு கணக்காய்வு பிரிவு செயற்றிட்டங்கள், பொறியியல் பிரிவு, போன்ற பிரிவுகள் உள்ளிட்ட வெள்ளவத்தையில் அமைந்துள்ள அமைச்சின் “கற்பகம்” பனை உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் உட்பட மேலும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் கண்காணிப்பும் செய்யப்பட்டது.

இதன்போது பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் கலாநிதி சிவப்பிரகாசம் அவர்களும் இணைப்புச் செயலாளர் திரு சிவனேசன் உள்ளிட்ட அமைச்சுகளில் முக்கியஸ்தர்களுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026
    Editors Picks

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.