2024 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக வென்கல பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர் .
மத்திய மாகாண விளையாட்டு அமைச்சால் 2025 .02 .06 அன்று பொல்கொல்லையில்,
மகிந்த ராஜபக்ச மண்டபத்தில் இடம்பெற்ற Colours Award 2024 பரிசளிப்பு விழாவில் மாணவன் C யுவேந்திரன் மற்றும் M .ஜீர்த்திகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .
மேலும் பாடசாலை அதிபர் S.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் ஆசிரியர் V .அருளழகன் (குத்துசண்டை பயிற்றுவிப்பாளர் ) ஆகியோருக்கும் விருது வழங்கி கெளரவிக்கபட்டது .
இந்நிகழ்வு பாடசாலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும் .
