Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா -சீதாஎளிய சீதை அம்மன் ஆலயதிற்க்கு புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கியது
கோவில்

நுவரெலியா -சீதாஎளிய சீதை அம்மன் ஆலயதிற்க்கு புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கியது

ThanaBy ThanaMarch 17, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
seethaiamman
seethiamman
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
வரலாற்று சிறப்பு மிக்க சீதா எளிய சீதை அம்மன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய 50 லட்சம் பெறுமதி மிக்க புதிய மின் பிறப்பாக்கி இயந்திரம் ஒன்றை லங்கா ஐஓசி நிறுவனத்தினர் 16.03.2025 காலை 11.00 மணிக்கு ஆலய நிர்வாக சபையினிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய நிர்வாக பிரிவின் உயர் அதிகாரி சச்சின் குமார் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் ஜமிந்த ஜே பெரேரா ஆகியோரினால் இவ் மின் பிறப்பாக்கி இயந்திரம் சீதையம்மன் ஆலய வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆலய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆலயத்தின் ஆயுள் காப்பாளர் ஆதிமூலம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதன் போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.