மரண அறிவித்தல்
நானுஓயா டஸ்போட் சீனிக்கத்தாலையை வசிப்பிடமாக கொண்ட சிவனு பொன்னர் ( பாரம்பரிய இசைக்கலைஞர் )அவர்கள் 17/05/2023 அன்று சிவபதம் எய்தினார். அன்னாரின் பூதவுடல் 18/05/2023 அன்று நானுஓயா டெஸ்போட் சீனிக்கத்தாலை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதினை மனைவி ,பிள்ளைகள் ,மருமக்கள் , சகோத சகோதரர்கள் மற்றும் தோட்ட பொது மக்கள் அனைவரும் ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.

தகவல் – குடும்பத்தினர் மற்றும் எக்ஸலன்ட் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் .
