Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

August 3, 2026

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

August 3, 2026

ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நானுஓயாவில் கண்டெடுக்கப்பட்ட பயணப்பையை உரியவரிடம் கையளிப்பு
மலையகம்

நானுஓயாவில் கண்டெடுக்கப்பட்ட பயணப்பையை உரியவரிடம் கையளிப்பு

ThanaBy ThanaJuly 17, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

செ.திவாகரன் டி.சந்ரு

நேர்மையாக நடந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு பலரும் பாராட்டு..
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் முச்சக்கரவண்டியில் தொலைத்த சிறிய பயணப்பையை முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தேடிப்போய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று நானுஓயாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியில் நானுஓயாவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணம் செய்த இந்திய பிரஜை தனது பயணப்பை தவறவிட்டு நுவரெலியாவில் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார் . செ சுகுமாரன் என்ற முச்சக்கரவண்டி சாரதி நானுஓயாவில் இறங்கி பார்க்கும் போது இந்திய பிரஜை அமர்ந்திருந்த இடத்திலிருந்து பயணப்பையைக் கண்டெடுத்துள்ளார்.
குறித்த பயணப்பையில் சிறியத்தொகை பணம், சாரதி அனுமதிப் பத்திரம் , கடவுச்சீட்டு , ஏ ரி எம் காட் , தொலைபேசி ஒன்றும் இன்னும் சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளன.
தொடர்ந்து முச்சக்கரவண்டி சாரதி நுவரெலியா சுற்றுலா பொலிஸாருக்கு தகவல் வழங்கி இந்திய பிரஜை தங்கியிருந்த விடுதியினை கண்டறிந்து இந்திய பிரஜையுடன் தொடர்பினை ஏற்படுத்தி நானுஓயா பங்களாவத்த என்ற இடத்திற்கு அழைக்கப்பட்டு பயணப்பை சரி பார்க்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது . இவ்வாறு நேர்மையான நடத்தையை வெளிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதிக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026
    Editors Picks

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர் இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயல்படும் புதிய மக்கள் இணக்கம் ஒன்று அவசியம் – ஜனாதிபதி

    August 3, 2026

    மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டி, சோலன்கந்தை பகுதியில் நபர் ஒருவர் உயிரிழப்பு

    August 3, 2026

    ஹட்டன்-குடியிருப்பு மனை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் காணாமல்போயுள்ளனர்.

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.