மெதகம பொலிஸ் நிலைய போதைபொருள் தடுப்பு பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (21) பகல் ஐஸ் போதைபொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் 240 மில்லிகிராம் போதைபொருள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் காத்தான்குடி பகுதியிலிருந்து மெதகம பகுதிக்கு வருகைதந்தவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது.
நடராஜா மலர்வேந்தன்