இலங்கை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயல் அமர்வு நேற்று (01/03) கண்டி திலங்கா ஹோட்டலில் நடைபெற்றது.
நிகழ்விற்கு அதிதியாக அமைச்சின் அமைச்சர் மனுஷ்க நானயகார உட்பட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்
இதன் போது அமைச்சின் மூலம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கும் சேவைகள் குறித்தும் அமைச்சினூடாக வெளிநாடு சென்றிருப்பவர்ளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலை திட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.




