Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » களுத்துறை ஹொரணையில் இடம்பெற்ற புதிய வானம் விருது வழங்கும் விழா
இலங்கை

களுத்துறை ஹொரணையில் இடம்பெற்ற புதிய வானம் விருது வழங்கும் விழா

ThanaBy ThanaDecember 24, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிரீன் சேனல் கல்வி நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புதிய வானம் விருது விழா மூன்றாவது முறையாக களுத்துறை மாவட்டம் ஹொரணையில் கடந்த 15/12/2025 அன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கண்டி மன்னரின் ஏழாவது தலைமுறை வாரிசு அசோக் ராஜா கலந்து கொண்டிருந்தார்.

அவரோடு சிங்கள திரைப்பட உலகின் முன்னணி இயக்குனர் தேவிந்த கோங்காகே இலங்கையின் பிரபல தொழிலதிபர்கள், தமிழ் இலக்கியவாதிகள் ,ஊடகவியலாளர்கள் ,சினிமா பிரமுகர்கள் ,சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள் ,குறித்த நிகழ்வில் 50 மகத்தான ஆளுமையாளர்களுக்கு புதிய வானம் விருதுகள் வழங்கப்பட்டன.

இலங்கை,இந்திய நாடுகளைச் சேர்ந்த சமூகத்தின் மகத்தான ஐம்பது ஆளுமைகளை தேர்வு செய்து அவர்களுக்கு மகுடம் சூடும் மாபெரும் விழாவாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

களுத்துறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் திருமதி.தனலட்சுமி மாதவன் மற்றும் ஊடகவியலாளர்; மணி ஸ்ரீகாந்தன் ஆகியோரினால் நடத்தப்பட்டு வரும்,
புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது.

இலங்கையில் களுத்துறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் புதிய வானம் விருதுகள் எனும் இந்த மாபெரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது சர்வதேச அளவில் இலங்கை, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் சிறந்த ஆளுமையாளர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Editors Picks

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.