Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்தன

July 3, 2026

வீதிகளில் ஹெட்போன் பயன்படுத்தி நடப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

July 3, 2026

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

July 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
Breaking

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ThanaBy ThanaJuly 3, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், ‘அத்மிரல் ஒப் த ப்ளீட்’ (Admiral of the Fleet) பதவியைப் பெற்றவருமான வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை, அடிப்படைத் தகுதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரியாக (Executive Officer) இணைத்துக் கொண்டமை தொடர்பான விசாரணைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி அவரை பிரித்தானியாவின் ராயல் கடற்படை அகாடமிக்கு (Britannia Royal Naval College) பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஜூன் 16 மற்றும் 22 ஆகிய திகதிகளில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சமுகமளிக்குமாறு வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதே குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படை லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின்னர் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று தனிநபர் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்தன

    July 3, 2026

    வீதிகளில் ஹெட்போன் பயன்படுத்தி நடப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

    July 3, 2026

    நுவரெலியா,கண்டி மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

    July 3, 2026

    பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதை பெற்றோரே கண்டறியலாம்: ‘டெஸ்ட் கிட்’ அறிமுகப்படுத்த அரசு ஆலோசனை!

    July 3, 2026
    Editors Picks

    லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்தன

    July 3, 2026

    வீதிகளில் ஹெட்போன் பயன்படுத்தி நடப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

    July 3, 2026

    முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

    July 3, 2026

    நுவரெலியா,கண்டி மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

    July 3, 2026

    லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்தன

    July 3, 2026

    வீதிகளில் ஹெட்போன் பயன்படுத்தி நடப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

    July 3, 2026

    முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.