Browsing: இலங்கை
அன்டிபயோடிக் (நுண்ணுயிர் எதிர்ப்பி) வில்லைகளை வைத்தியரின் அனுமதியின்றி அதிகமாகப் பயன்படுத்துவதனால், அவற்றில் காணப்படும் பற்றீரியா நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படும் தன்மை வேகமாகக் குறைந்து வருவது உங்களுக்குத் தெரியுமா?…
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் : கடன் மறுசீரமைப்புக்கு நாடுகள் இணக்கம்… – அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன. சர்வதேச…
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதிலேயே பல்கலைக்கழகம் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (05)…
ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு புத்தசாசன மற்றும் சமய,…
மஸ்கெலியா நிருபர். 1974ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் திகதி இரவு 10.10க்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் – தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்தோனேசியாவின்…
நன்னடத்தை உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்கான வேலைத்திட்டத்தை அமைச்சு மட்டத்தில் ஆரம்பிப்பதாக பெண்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கீதா குமாரசிங்க நேற்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கல்முனையில்…
க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இருதரப்பினருக்கும் தொழிற் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு
கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின்…
நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சில நுண்நிதி…
கடந்த வருடத்தை விட 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், கல்விக்காக 55 பில்லியன் ரூபா அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்…
செ.திவாகரன் டி.சந்ரு நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி வீதி தாழிறக்கம் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.…