Browsing: இலங்கை

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி முர்து நி)ரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி இன்று (10) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 08 நள்ளிரவு…

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை வழங்குவது தொடர்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 84 அ ஆம்…

நாட்டில் சிறந்த ஊடகக் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்காகவும், ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்படும் பணிகளைப் பாராட்டுவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்கும் 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி ஊடக விருது விழாவை இரண்டாவது முறையாகவும்…

சர்வஜன அதிகாரக் கூட்டணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தாயக மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தாயக…

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக…

முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை நேற்று (09) 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த கீர்த்திரத்ன…

தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அவரின் 35…