Browsing: இலங்கை
10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் இன்று (17) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, மாத்தளை, நுவரெலியா, கண்டி, கேகாலை,…
நாடளாவிய ரீதியில் வனஜீவராசிகள் அதிகாரிகள் நாளை (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அகில இலங்கை ஒன்றிணைந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பிரபாஷ் கருணாதிலக…
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான அடிப்படை விடயங்களை ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.…
“வறுமையான சோமாலியா நாட்டில் கூட ஆசியர்களுக்கு 285,000/- ரூபா சம்பளம்” – ஆசிரியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கருத்து.
“வறுமையான சோமாலியா நாட்டில் கூட ஆசியர்களுக்கு 285000/- ரூபா சம்பளம்” ஆனால் எமது நாட்டின் ஆசிரியர்களுக்கு சொற்ப சம்பளமே வழங்கப்படுவதாக ஆசிரியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப்…
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது!
மடுல்கலை நிருபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட…
பண்டாரவளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (13) மாதட்டில்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 347 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக…
மஹியங்கனை பொலன்னறுவை வீதியின் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பொலனறுவை வீதியில். அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து…
பெரிய வெங்காயத்துக்கான விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சந்தைக்கு விநியோகிக்கப்படவிருந்த மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை பெரிய வெங்காயம் கண்டறியப்பட்டுள்ளது. லியனகேமுல்ல பகுதியில் உள்ள சேமிப்பு நிலையமொன்றில்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் சுற்றுக்காவல்…
கொழும்பு கண் வைத்தியசாலையில் இன்று (14) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர்…