Browsing: இலங்கை
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
பாடசாலை ஒன்றில் கடமைபுரிந்த 20 வயதுடையதொண்டர் ஆசிரியை செல்பி எடுக்க முயன்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்
அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல்…
தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக உயர்தரம் கற்ற மாணவர்கள், வட்டியில்லா கடனுதவிக்காக இன்று (04) முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக உயர்தரம் கற்ற மாணவர்கள், வட்டியில்லா கடனுதவிக்காக இன்று (04) முதல் விண்ணப்பிக்கலாம். 2019, 2020 மற்றும் 2021 ஆம்…
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ,மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது…
ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்துறைப் பிரச்சனைகளில் தலையிடுவதாக துறைசார் மேற்பார்வைக் குழு உறுதியளிப்பு
இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் ஒன்றியம் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல்…
புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரண மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை கடந்த 01ஆம் திகதி நிகழ்த்தப்பட்டுள்ளது. புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150வது வருட நிறைவினை…
கொழும்பு காலி முகத்திடலில் மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள்
மலசலகூடம் போன்ற அசுத்தமான இடங்களில் தயாரிக்கப்படும் பொருத்தமற்ற உணவுகள் கொழும்பு காலி முகத்திடலுக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும்…
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோயினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக…
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…