Browsing: இலங்கை
மலையகம்.lkயின் காணொளிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை. அண்மையில் மலையகம்.lk காணொளி வாயிலாக புசல்லாவை நயாபன தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி…
அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் அதிகாரத்தின் தலையீடுகள் இருக்காது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அஸ்வசும நலன்புரி வேலைத்திட்டம்…
இதுவரை வழங்கப்பட்ட உரம் கொள்வனவு செய்யும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டு மாதங்களுக்குரியதாகும், எனினும் உரம் கொள்வனவு செய்வதற்கான காலத்தை இவ்வருடம் டிசம்பர் வரை நீடிக்க விவசாய…
அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும்,…
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சதொச தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும்.…
விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (28) ஜனாதிபதி அலுவலகத்தில்…
ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப்போவதில்லை- மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க.
ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு…
மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலுவிட்டியா எல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள சேனை ஒன்றில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த 40வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த நபர்…