Browsing: இலங்கை

எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இன்று (13) முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.…

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட கூறுகிறார். 2024ஆம் ஆண்டு…

இன்று (12) காலை ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த 1045 இலக்கம் கொண்ட இரவு அஞ்சல் புகையிரதத்தில் பயணித்த யுவதி ஒருவர்…

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (12) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் நவம்பர்…

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில்…

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரத சேவை (12.11.2024)  மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி பொதுமுகாமையாளர் (போக்குவரத்து) அறிவித்துள்ளார். மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான புகையிரத வீதி அபிவிருத்தி…

லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும்…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடது கையின் ஆள்காட்டி விரலில் மை…

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும்…

முந்தளம் – மஹமாஎலிய பிரதேசத்தில் பெண்ணொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், சடலம் வீட்டுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக முந்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மங்களஎலிய, மஹமாஎலிய…