Browsing: இலங்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக…
பல்வேறு அரசாங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98>000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். அதற்கு 24>000 மில்லியன்…
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று (03) கொழும்பு செட்டித் தெருவில் ஒரு பவுன் “22 கெரட்” தங்கத்தின் விலை…
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இப்படி அரசியல்…
இன்று (03) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும்…
வென்னப்புவ – மார்ட்டின் வனக் கல்லூரியின் அதிபர் உட்பட 26 பேர் நேற்று (02) பிற்பகல் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவிக் கொட்டுக்கு இலக்கான…
குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொலைசெய்யப்ட்டுள்ளார். உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில்,…
எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நாடு எதிர்நோக்கும் சவாலானது சூரிய வெப்பத்தை மின்சாரமாக மாற்றுவதே எனவும் நவீன தொழில்நுட்பம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ்…
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா…
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க…