Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

August 3, 2026

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

August 3, 2026

நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளை வரவழைப்பதற்குத் திட்டம்
இலங்கை

அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளை வரவழைப்பதற்குத் திட்டம்

ThanaBy ThanaJuly 30, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மருந்துப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அவசர கொள்வனவின் கீழ் 160 வகை மருந்துகளைக் நாட்டிற்கு வரவழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக (26) ஊடகவியலாளர் சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இது குறித்து ஊடகவியளாலர்களுடனான விசேட சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்காக சாதாரணமாக 6 மாத காலம் எடுக்கும் எனவும் அவசர கொள்வனவை நடைமுறைப்படுத்தியதாகவும் இதன் போது அவர் தெரிவித்தார்.

இம்மருந்துத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்குள் நிவர்த்தி செய்யக்கூடியதாகக் காணப்படும் எனவும் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

புற்று நோய்க்காக அவசியமான 65 மருந்துகள் தற்போது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய பொருளாதார நிலைமைக்கு இணங்க சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகள் மாத்திரம் வரவழைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சிக்கல் இந்நிலை ஏற்படுவதற்கு பிரதானமாக செல்வாக்குச் செலுத்துவதாகவும் மேலதிக செயலாளர் விபரித்தார்.

இதுவரை 350 வகை மருந்துகளளவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களினால் சுகாதார அமைச்சிற்கு பெற்றுத்தருவதாகவும் சுட்டிக்காட்டிய வைத்தியர் சமன் ரத்நாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில் இவ்வருட இறுதியாகும் போது மேலும் சுமார் 100 வகை மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஓவ்வொரு வருடமும் தரமற்ற (Quality failure)மருந்துகள் 80 அல்லது 100 அளவில் காணப்படுவதுடன், உலகில் ஏனைய நாடுளிலும் இவ்வாறான நிலை ஏற்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

    August 3, 2026

    மகாவலி கங்கையை அண்மித்துள்ள பல தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

    August 3, 2026
    Editors Picks

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026

    நுவரெலியாவில் கனமழை: 55 குடும்பங்கள் பாதிப்பு மற்றும் இடபெயர்வு

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (ஆகஸ்ட் 04) விடுமுறை!

    August 3, 2026

    மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

    August 3, 2026

    நுவரெலியா கல்வி வலயத்தில் தகவல் பரிமாற்றக் குறைபாடு – மாணவர்கள் தேவையற்ற அலைச்சலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு

    August 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.