பத்மநாதன் நிரோஷ்குமார் பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட பசறை இலக்கம் 04 தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக கடமைகளை இன்று (19)பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடராஜா மலர்வேந்தன்
