அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் விவாத போட்டியில் மாகாண மட்ட ரீதீயில் திறந்த பிரிவில் பது/ லுணுகலை ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
பங்கு பற்றிய மாணவர்கள்
P. துஷான் (தரம் 13)
G.திவ்யா (தரம் 13)
S. சாஜினி (தரம் 13)
பயிற்றுவித்த ஆசிரியர் நி.ஆனந்த் மற்றும் அதிபருக்கு வாழ்த்துக்கள்.