Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

August 10, 2026

கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

August 9, 2026

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வெளிநாட்டு உதவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்
இலங்கை

வெளிநாட்டு உதவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்

ThanaBy ThanaOctober 31, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெளிநாட்டு உதவியினால் இடைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது எந்த இடத்திலும் பாரியளவில் வீதிகள் அமைக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சரவைப் பேச்சாளர், வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பெரிதும் சேதமடைந்த இடங்களில் மிகச் சிறிய திருத்தங்களை மாத்திரமே விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகுவும் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் நிதி ஒதுக்கீடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை நினைவு கூர்ந்த அமைச்சர், இந்த வீதிகளுக்கான பெரும்பாலான நிதி ஒதுக்கீடுகள் வரலாற்றில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது அனைத்து கொடுப்பனவுகளையும் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் வரை வீதிகள் முற்றாக அழிந்தாலும் ஆசிய அபிவிருத்தி வங்கி பணம் வழங்காது எனத் தெரிவித்த அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெற்றுக் கொண்டதன் பின்னர் இந்த வருடத்தில் வெளிநாட்டுக் கடனை எப்படியாவது மறுசீரமைக்க முடியும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026
    Editors Picks

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.