Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

August 10, 2026

கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

August 9, 2026

மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

August 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொரளை ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீட்டு உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை நேரடியாக மாற்றுவதற்கான அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு…
இலங்கை

பொரளை ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீட்டு உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை நேரடியாக மாற்றுவதற்கான அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு…

ThanaBy ThanaNovember 1, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் உண்மையான உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வீட்டுரிமையை  மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறான கோரிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அமைச்சின் மக்கள் தினத்தன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளை உண்மையான  உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு நேரடியாக மாற்றுவதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம் என்பது அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட நடுத்தர வருமான வீட்டுத் திட்டமாகும். நவீன வசதிகளுடன் கூடிய 24 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது. இந்த வீட்டுத் தொகுதியில் 608 குடியிருப்புகள் மற்றும் 5 வணிக அலகுகள் உள்ளன.
அதன்படி, வீட்டிற்குரிய முழுப் பெறுமதி மற்றும் தண்டப் பணத்தைச் செலுத்தி முடித்த கொள்வனவாளர்கள்  247 பேருக்கு இந்த வீட்டுத் திட்டத்தின் வீட்டுரிமையை வழங்குதல் என்ற அடிப்படையில் இந்த வீடுகள் விடுவிக்கப்படும்.
உண்மையான உரிமையாளர் உயிருடன் இருக்கும் போது அவர் இந்த வீடு தொடர்பாக வங்கிக் கடன் பெறவில்லை என்றால், வீட்டின் உரிமையை நேரடியாக உரிமையாளரின் பிள்ளைகளுக்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026
    Editors Picks

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026

    நோர்வூட் அஸ்வெசும ஊழல்: மேலும் 2 அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!-

    August 9, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    கம்பவாரி ஜெயராஜை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    August 9, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.