Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

July 17, 2026

இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

July 17, 2026

அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

July 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாத இறுதியில் 55 ரூபாவுக்கு முட்டை: நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை
இலங்கை

மாத இறுதியில் 55 ரூபாவுக்கு முட்டை: நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யவும் நடவடிக்கை

ThanaBy ThanaDecember 27, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இம்மாத இறுதியில் இருந்து 55 ரூபா விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உடன்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்குப்பின்னர் இத்தொழில் துறையைச்சேர்ந்தோர் கருத்து தெரிவிக்கையில் ,விற்பனையாளர்களுக்கு ரூபா 49/= க்கு முட்டை வழங்குவதாக குறிப்பிட்டனர். இடைத்தரகர்கள் அவற்றை களஞ்சியப்படுத்தி செயற்கையாக விலை அதிகரிப்பை ஏற்படுத்துவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

55 ரூபாவுக்கு முட்டையை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையில் இம்மாத இறுதியில் இருந்து நாளாந்தம் 20 லொறிகளில் முட்டைகளை  கொழும்புக்கு அனுப்பிவைப்பதாக கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொழும்புக்கு கொண்டுவரப்படும் முட்டைகளை வாகனங்கள் மூலம் பொது மக்கள் கூடுதலாக வாழும் பகுதிகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக நாட்டில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் சதோச விற்பனை நிறுவனங்களுக்கும் இவை விநியோகிக்கப்பதற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்படும் என்று அமைச்சர் அமைச்சர் மஹிந்த அமரவீர உடன்பாடு தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

    July 17, 2026
    Editors Picks

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.