இலங்கையின் வரலாற்றில் ஒரு இளம் தமிழ் பெண் நீதிபதியாக மாதுரி (வயது 31) அவர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை தமிழ் மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி எனும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் முதல் இளம் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார்.
பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.
