பதுளை நகரில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று 19/11/2022 .
பிற்பகல் மாபெரும் மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தி பதுளை மாவட்டத்தில் அமைப்பாளர்களை தேர்தெடுக்கும் இந்த மாநாடு பதுளை சேனா நாயக்க மைதானத்தில் இடம்பெற்றது.
குறிப்பாக இன்று பதுளை நகரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தேசிய மக்கள் சக்தி தலைவர் “பாராளுமன்ற உறுப்பினர் அனுரக்குமார சிசாநாயக்க” தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி. பிரதிநிதிகள் மற்றும் மக்கள் சக்தி உறுப்பினர் ஆதரவாளர்கள் மற்றும் சமய குரு மார்கள் , தேரர்கள் என கலந்து கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.
அதிகமான மக்கள் வருகைத்தந்து கலந்து மாபெரும் மாநாட்டு கூட்டமாக இந்த மாநாட்டு கூட்டம் இடம்பெற்றது.
ராமு தனராஜா