Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

July 8, 2026

நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

July 8, 2026

பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

July 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரத்தினபுரி – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்
கோவில்

இரத்தினபுரி – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்

ThanaBy ThanaDecember 29, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சப்ரகமுவ மாகாணம்- இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி நகர் – அருள்மிகு இரத்தினேஸ்வரம் சிவன் திருக்கோயில்

ஆழி சூழ் உலகினையே ஆட்டுவிக்கும் பெருமானே
ஆறுதலைத் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
அச்சம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

மலைசூழ்ந்த பெருநகரின் மத்தியிலே அமர்ந்துள்ள பெருமானே
மானமுடன் மனிதகுலம் வாழ வைக்க வாருமைய்யா
மனச்சோர்வு அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

நஞ்சுண்டு நலமளித்த நாயகனே பெருமானே
நல்லமனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
நஞ்சு மனம் அற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

திரிபுர சுந்தரி அன்னையை அருகு கொண்ட பெருமானே
தெளிவான மனம் தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
தொல்லையற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

உலகத்தின் மையத்தைக் காலடியில் கொண்டவனே பெருமானே
உண்மைக்கு உயர்வுநிலை தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
உறுத்தலற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்

கேட்டவரம் தந்துலகைக் காக்கின்ற பெருமானே
கேடற்ற நன்னிலை தந்துலகை வாழவைக்க வாருமைய்யா
களங்கமற்ற வாழ்வினையே அனைத்துலகும் பெற்றுவிட
இரத்தினபுரி நகர் எழுந்தருளும் இரத்தினேஸ்வரப் பெருமானே கருணை செய்வாய்.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    புனித நூல்களை எரிப்போம் என எச்சரிப்பது நாகரிகமற்ற செயல்: ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் கண்டனம்

    April 8, 2026

    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு பெருவிழாவை பக்தி பரவசத்துடன் கொண்டாடுகின்றனர்!

    April 5, 2026

    ஐயப்ப யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி

    November 13, 2025

    அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தில் நாளை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள புனித யூதா ததையுவின் வருடாந்த திருவிழா

    October 9, 2025
    Editors Picks

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026

    இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – !

    July 8, 2026

    என்.எம் இன்ஸ்டிடியூட் நடத்தும் பிரம்மாண்ட திறமைக் கண்காட்சி: கைத்தொழில் கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!*

    July 8, 2026

    நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு

    July 8, 2026

    பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு!

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.