வி. தீபன்ராஜ்
நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் ஸ்ரீ சபரி ஐயப்பன் பெருவழி யாத்திரை குழு ஐயப்பன் வருடாந்த மஞ்சள் மாதா பூஜை கிளாரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை நடைபெற்றது.
மணிகண்ட மகர ஜோதி தீர்த்த யாத்திர குழுவின் சுவாமிகள் மைலன் , பிரசாத் தலைமையில் ஐயப்பன் சுவாமிக்கான பஜனாம்ர்தம் இடம்பெற்று தொடர்ந்து விசேட தீபாராதனை பூஜைகளுடன் மண்டல பூஜை நடாத்தப்பட்டது. இப் பூஜை நிகழ்வில் பெருமளவான ஐயப்பன் சுவாமி பக்தர்கள் கலந்துகொண்டு பூஜை வழிபாட்டினை சிறப்பித்தனர்.


