Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

August 13, 2026

கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

August 13, 2026

முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

August 13, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இல்லத்தரசிகளை எக்காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம்
இலங்கை

இல்லத்தரசிகளை எக்காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம்

ThanaBy ThanaMarch 5, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஒவ்வொரு சேவையை போன்று தமது வீட்டில் சகல வேலைகளையும் முன்னெடுக்கும் இல்லத்தரசிகளை எந்த காரணத்திற்காகவும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் எட்டாம் திகதி கொண்டாடப்படவுள்ள  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அது தொடர்பாகத் தெளிவு படுத்துவதற்காக நேற்று அரசாங்க தகவல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் எட்டாம் தேதி பெண்களுக்கான விசேட தினமாக அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்த ராஜா அமைச்சர் இலங்கையில் சனத் தொகையில் பெண்களின் பிரதிநிதித்துவம்  செறிவாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மார்ச் மாதம் எட்டாம் தேதி பத்திரமுள்ள வாட்டர் ஏஜ் வளாகத்தில் சர்வதேச மகளிர்  தினத்தை அனுஷ்டிக்கும் நிகழ்வு காலை 10 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெறவுள்ளதாக வலியுறுத்திய ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மார்ச் மாதம் 6 மற்றும் ஏழு ஆகிய இரு தினங்களிலும் இவ்வளாகத்தில் காலை 8  மணிக்கு இடம் பெறவுள்ள நீயே சக்தி 2024 உற்பத்தி சந்தைக்கு இராஜாங்க அமைச்சர் சகலருக்கும் அழைப்பு விடுத்தார்

 

இச்சந்தைக்காக இலங்கை முழுவதும் உள்ள பெருந்தொகையானவர்கள் வருகை தந்து தமது கையால் மேற்கொண்டு உற்பத்திகள் உட்பட பல்வேறு உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக எடுத்து வர உள்ளனர்.

 

எட்டாம் திகதி நுண்கடன் சுமையால் செயல்படும் பெண்களுக்கான விசேட உதவி நிகழ்ச்சித்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இச்செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது மகளிர் சிறுவர் அலுவலர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எம். யமுனா பெரேரா, நடிகர் செயலாளர் அபிவிருத்தி பிரிவின் நில்மினி ஹேராத் மற்றும் இலங்கை மகளிர் பணியகத்தின் பணிப்பாளர் சம்பா உபசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026
    Editors Picks

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026

    ஜப்பானில் இலங்கை இளைஞர் குத்திக் கொலை – மற்றொருவர் கைது

    August 13, 2026

    52 பேச்சு சிகிச்சையாளர்களுக்கு (Speech Therapists) இன்று கொழும்பில் நியமனம்

    August 13, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்

    August 13, 2026

    முஸ்லிம் சகோதரிகளின் ஆடை தொடர்பான கோரிக்கை ஏற்புடையது

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.