2023 ஆண்டு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட (தரம் V) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் சித்தியடைந்த மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ் ,ஆர்.தர்மலிங்கம்.
ஹப்புத்தளை தம்பேதன்னை மற்றும் ஹல்துமுல்லையை சேர்ந்த இருவரும் அரச அதிகாரிகள் என்பதோடு பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியை பழையமாணவர்களாவர்.
இதில் திரு பீ.மோகன்ராஜ் அவர்கள் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை நடுவர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்து கிரிக்கெட் நடுவராகவும் , இலங்கை கிரிக்கெட் ஸ்கோரர் ஆகவும் சேவையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.


