இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியம் நாடத்திய மலையகம் 200 விருது வழங்கல் நிகழ்வு (10/03) கண்டியில் நடைப்பெற்றது.
இதன் போது இலங்கையின் முதல்தர இசைக்குழுவான சரிகம குழுவின் பாடகரும், அறிவிப்பாளரும், சமூக சேவையாளரும், முன்னால் பிரதேச சபை உறுப்பினருமான சில்வா ஜோசப் அவர்களுக்கு உயரிய விருதுகளின் ஒன்றான “#ஸ்ரீவிக்ரமகீர்த்தி ” விருதை “மத்திய மாகாண முன்னாள் முதல் அமைச்சர், ஆளுநர் சரத் ஏகநாயக்க அவர்களினால் கலை, கலாசார, சமூக சேவைக்காக வழங்கி வைக்கப்பட்டது .
