ஹட்டன் வில்பரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 24/3/2024 ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதப்பௌர்ணமி விரதமும், பங்குனிஉத்தரமும் கூடிய சுபநாளில் காலை பூஜைகள் நடைபெறும்.
முற்பகல் 11.00மணிக்கு அறநெறி பாடசாலை மணவர்களினின் தேவாரபஜனையை தொடர்ந்து 12.00மணிக்கு பௌர்ணமி விக்ஷேட பூஜையும், மகேஷ்வர பூஜையும் நடைபெற்று பொதுமக்கள் உபயமாக அன்னதானம் வழங்கப்படும்.
மாலை 3.00 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடைபெறும்.
அனைத்து அம்பிகை அடியார்களும் இந்தப்பூஜைகளில் பங்குபற்றி அம்பிகையின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.