Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

August 15, 2026

ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

August 15, 2026

ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

August 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » லுணுகலை-பெண்ணொருவர் நீராடச் சென்ற போது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழப்பு
இலங்கை

லுணுகலை-பெண்ணொருவர் நீராடச் சென்ற போது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழப்பு

ThanaBy ThanaMay 20, 2024Updated:May 20, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லுணுகலை ஜனதாபுர, தம்பபிட்டிய வத்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் (19) பிற்பகல் கும்புக்கன் ஓயாவில் நீராடச் சென்ற போது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலை, ஜனதாபுர, தும்பபிட்டிய வத்தவில் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்

நேற்று மாலை 03 மணியளவில் குளிப்பதற்கு தனது 11 வயது மகனுடன் கும்புக்கன் ஓயாவுக்குச் சென்ற குறித்த பெண் தனது மகனை குளிபாட்டிய பின் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் தனது தாயின் அலறல் சத்தம் கேட்டு 17 வயதுடைய குறித்த பெண்னின் மகள் தனது தாய் குளித்த இடத்திற்கு சென்று பார்த்த போது
தாய், தலையில் காயங்களுடன் தண்ணீரில் கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸாரிடம்
தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மகள் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    வீரகெட்டியவில் பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: 20 வயது இளைஞர் காயம்

    August 14, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

    August 14, 2026
    Editors Picks

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026

    கண்டி – வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது

    August 14, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையில் மண் திட்டு சரிவு: போக்குவரத்து பாதிப்பு

    August 15, 2026

    ஹட்டன் விக்டன் தோட்டப் பாலம் உடைந்து சேதம்; போக்குவரத்துத் துண்டிப்பால் மக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் சிரமம்

    August 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.