அறுவது வயதிற்கு 60 மேற்பட்ட நாடகக் கலைஞர்களுக்கு டவர் மண்டப அரங்க மன்றம் மாதந்த கொடுப்பன வை வழங்க முன்வந்துள்ளது. அரசாங்கத்தில் இருந்து ஓய்வூதியம் பெறாத அணைத்து நாடகக் கலைஞர்களும் விண்ணப்பித்து அக்கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
தேசிய ரீதியாக நீங்கள் பெற்றுக் கொண்டு நாடகம் தொடர்பான சான்றிழ்களுடன் உங்கள் சுய விபரக் கோவையுடன் கடிதம் ஒன்றையும் இணைத்து,
பணிப்பாளர் நாயகம்
டவர் மண்டப அரங்க மன்றம்
சௌசிரிபாய
இலக்கம் 123 விஜயராம மாவத்தை
கொழும்பு -07
என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு -0777911425
