Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையக பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற ஆபத்தான விதத்தில் பயணத்தில் ஈடுபடுவதாக தகவல்
மலையகம்

மலையக பகுதிகளில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பற்ற ஆபத்தான விதத்தில் பயணத்தில் ஈடுபடுவதாக தகவல்

ThanaBy ThanaJune 17, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலையக பகுதிகளில் புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் புகையிரத பலகைகளில் தொங்கியவாறும், புகையிரதத்தில் பயணிக்கும் போது பாதுகாப்பற்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஏனைய பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஓஹியாவுக்கும் பட்டிப்பொலவுக்கும் இடையில் புகையிரதப் பலகையில் தொங்கிக் கொண்டிருந்த உக்ரேனியப் பெண் கடந்த (15) இடையில் தவிர தரையில் விழுந்து படு காயமடைந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே போல பலர் சுரங்க பகுதியில் மற்றும் தவரி விழுந்து மரணித்து உள்ளார்கள் எனவும்,
நாவலப்பிட்டியில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரையான மலையக புகையிரதத்தில் பயணம் செய்யும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் புகையிரதப் பலகைகளில் தொங்கிச் செல்வதாகவும், சிலர் வெளிநாட்டவர்கள் புகையிரதப் பலகைகளில் தொங்கியவாறு செல்பி எடுப்பதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் சில சமயங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துகள் ஏற்படுவதாக ரயில் பயணிகள் கூறுகின்றனர்.
மலையக புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் புகையிரதங்களில் பயணிக்கும் உள் நாட்டு,வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென புகையிரத பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.