பொசன் போயாவை முன்னிட்டு தலவாக்கலை சுமண உயர்தரப் பாடசாலை மாணவிகள் வழங்கிய பொசன் பாடி பாடல் கச்சேரி அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பக்தி பாடல் கச்சேரி அதிபர் தலைமையில் ஆசிரியர்கள், மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

மஸ்கெலியா நிருபர்.