Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

August 18, 2026

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

August 18, 2026

​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

August 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவரொருவர் உயிரிழப்பு
இலங்கை

இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவரொருவர் உயிரிழப்பு

ThanaBy ThanaAugust 1, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவரொருவர் உயிரிழந்துள்ளார்.இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 2,000 இற்கும் அதிகமான மீனவர்கள் விசைப்படகுகளில் நேற்றிரவு கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்தனர். 

அவ்வேளையில், இலங்கை கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைக்கு திருப்பினர். 

இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் துரத்திச் சென்ற போது விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியதில் படகு நடுகடலில் மூழ்கி மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். 

மேலும், விசைப்படகில் பயணித்த ஒருவர் மாயமானதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலால் தமிழக மீனவர் உயிரிழந்ததற்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026

    ​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

    August 18, 2026

    ​”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”

    August 18, 2026
    Editors Picks

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026

    ​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

    August 18, 2026

    ​”டிட்வா சூறாவளி நிவாரண நிதி: 70 சதவீத நிதி இன்னும் செலவிடப்படவில்லை – பாதுகாப்பு அமைச்சகம் அவசர உத்தரவு!”

    August 18, 2026

    நிறுவன நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு – வீடமைப்பு அதிகாரசபையின் பொது முகாமையாளருக்குத் கட்டாய விடுமுறை

    August 18, 2026

    22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

    August 18, 2026

    ​”ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘சமித்புர சது’ இன்று காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!”

    August 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.