கொத்மலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கெட்டபுலா உபவலய பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் புலமை பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு அகில இலங்கை சமதான நீதவான் P.பத்மராஐ ஏற்பாட்டில் இடம்பெற்றது .
குறித்த நிகழ்வுக்கு கொமும்பு Lions club Grandway 301B1அனுசரனையில் நடைபெற்றது, சுமார் 121பங்கு மாணவர்கள் பற்றினார்கள் அதேவேளை கெட்டபுலா தமிழ் வித்தியாலய சாதாரன தர மாணவர்களுக்கு கருத்தரங்கு நடைபெற்றது. அத்தோடு உபவலய பாடசாலைக்கு மரகன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது இதில் பாடசாலை அதிபர்கள் மற்றும் லயனஸ் கிளப் தலைவர் பொருளாளர் ,செயாலாளர்உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




