நுவரெலியா சாந்திபுரம் உப தபால் கந்தோரில் பணிபுரியும் 49 வயதான சுப்பையா பாலகிருஷ்ணன் எனும் நபர் இன்றைய தினம் காலை தபால் அலுவலகத்திற்கு வேலைக்கு வருகை தந்திருந்த வேலை மரணம் அடைந்துள்ளார். குறித்த நபர் தபால் அலுவலகத்தில் 14 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார் அதேபோல் இன்றைய தினம் வேலைக்கு வருகை தந்து அனைவரிடமும் பேசிவிட்டு மேசையில் சாய்ந்திருந்த வேளையில் இவ்வாறு உயிரிழந்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்பாக மேலதிக விசாரணையை பிரேத பரிசோதனையின் பின் விசாரணை முன்னெடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆர்.எப்.எம்.சுஹெல்
