கலைமகள் பாடசாலைக்கு கிடைத்த மற்றுமொரு மாபெரும் வெற்றி…
கொழும்பு பியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்ற (Junior National Athletic Championship- 2025) மெய்வல்லுனர் போட்டிகளில் இரத்தினபுரி கலைமகள் பாடசாலை சார்பாக பங்குபற்றிய மாணவி செல்வி. S.நிரோஷா பெண்களுக்கான 5000M ஓட்டப்போட்டியில் மூன்றாவது இடத்தையும், நடை போட்டியில் பங்கு பற்றிய மாணவி செல்வி V.நிமேஷா பெண்களுக்கான 5000M நடை போட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்று வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்று எமது பாடசாலைக்கும், எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

