Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

July 26, 2026

நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

July 26, 2026

திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

July 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்
மலையகம்

மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக அபிவிருத்தி செய்யப்படும்

ThanaBy ThanaFebruary 16, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இது தொடர்பான வரைவு அபிவிருத்தி திட்டத்தை தயாரித்துள்ளது.

மஹர நகர அபிவிருத்தித் திட்டத்தின் வரைபை  மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்று (15) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மஹர நகர அபிவிருத்தி திட்ட வரைபை மஹர பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சுதிமா சாந்தனியிடம் வழங்கினார்.

இந்த வரைவு மஹர பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு அவர்களினதும் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மஹர நகர் அபிவிருத்தித் திட்டம் வர்த்தமானி மூலம் வெளியிடப்படும்.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்பட்டும். இது 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.

“கொழும்பின் பசுமை நகர்ப்புற பாரம்பரியம்” என்பது மஹர நகர அபிவிருத்தி திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாகும். நிலம் மற்றும் கட்டிட மேம்பாடு, பொருளாதாரம் மற்றும் சுற்றுலா மேம்பாடு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிலையான சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய 4 முக்கிய உத்திகளின் அடிப்படையில் மஹர நகரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மஹர என்பது மேற்கு மாகாணத்தின் கிழக்கு நகர்ப்புற பிரதேசமாகும். குடியிருப்பு பகுதி 48% ஆகும். இதன் அளவு 98 சதுர கிலோமீட்டர். கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை 92 ஆகும். மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆகும். 13 சிறிய ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இங்கு அமைந்துள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    கம்பளை-மகாவலி ஆற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

    July 25, 2026

    மலையக மக்களின் பிரச்சனைகளுக்கு ஜனாதிபதியின் விசேட கவனம்

    July 24, 2026
    Editors Picks

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026

    ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்கள் எவரும் தங்கியிருக்கவில்லை என்பதுடன், அது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.

    July 25, 2026

    மலையக வரலாற்றின் தனியானதோர் அத்தியாயம் தவசி அய்யாத்துரை  – முன்னாள் எம்பி திலகர் இரங்கல் 

    July 26, 2026

    நுவரெலியாவில் மக்களுக்கு சேவையாற்றும் சமாதான நீதவான்கள் இன்று பண முதலைகளாக மாறியுள்ளனர் – பொது மக்கள் குற்றச்சாட்டு,

    July 26, 2026

    திருமுறைநெறிச் செல்வர்ப் பட்டய கற்கை நெறி விண்ணப்பம் கோரல்-திருக்கயிலாயப் பரம்பரை, மெய்க்கண்ட சந்தானம்

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.