Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

August 25, 2026

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

August 24, 2026

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கண்டி பன்விலை நெல்லிமலை பிரதேசத்திலுள்ள பாலம் கடும் மழையினால் இரண்டாவது முறையும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டது
Breaking

கண்டி பன்விலை நெல்லிமலை பிரதேசத்திலுள்ள பாலம் கடும் மழையினால் இரண்டாவது முறையும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டது

ThanaBy ThanaDecember 18, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பன்விலை நிருபர் ம.நவநீதன்

கண்டி பன்விலை நெல்லிமலை பிரதேசத்திலுள்ள பாலம் கடும் மழையினால் இரண்டாவது முறையும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26.11.2025 ஆம் திகதியன்று கடும் மழை மற்றும்
காற்று மண்ரிவினால் நெல்லிமலை பிரதேசத்தில் அமைந்திருந்த பாலம் முற்றாக சேதமடைந்தது.
பின்னர் தோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாதை ஒன்றை அமைத்துள்ளனர்.
17.12.2025 நேற்றைய தினம் முதல் இப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிகமாக பாலமும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நெல்லிமலை அரச பெருந்தோட்டம்,சோழங்கந்தை தோட்டம் போன்ற பகுதிகளுக்கான பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் இவ்வீதியைப் பயன்படுத்தும் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லவில்லை மேலும் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் நெல்லிமலை தனியார் தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாடசாலையை புறங்கணித்ததால் பாடசாலையின் கல்வி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாலம் இரண்டாவது தடவையும் உடைப்பெடுத்ததால் நெல்லிமலை மக்கள் செய்வதறியாது திக்குமுக்காடுகின்றனர்.இப்பாலத்தை அமைகக சம்பந்தப்பட்ட சகலரும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதே மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Vedio iruka sir
S

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026
    Editors Picks

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    கபரகல மக்களுக்கு சொந்த வீடுகள் மட்டுமல்ல தலா 175,000 ரூபாய் பெறுமதியான பொருட்களும் கையளிக்கப்பட்டன

    August 25, 2026

    மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்ட வேண்டும்

    August 24, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.